பல்லவி
1பார்வதி நினு நே நெர நம்மிதி ஸு1க
பாணீ ப்3ரோவு 2பரா(கி)க(னே)லே ஸுஸீ1லே
அனுபல்லவி
கீ3ர்வாண வந்தி3த பத3 ஸாரஸ
ஸங்கீ3த லோலே ஸுகு3ண ஜாலே 3ஜால(மே)லே காமாக்ஷீ (பார்வதி)
சரணம்
சரணம் 1
ப4ண்ட3 தை3த்ய க2ண்ட3(னா)க2ண்ட3ல வினுதா
மார்தாண்ட3 கோடி தேஜ நீர(ஜா)க்ஷீ நிகி2ல ஸாக்ஷீ (பார்வதி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பார்வதி/ நினு/ நே/ நெர/ நம்மிதி/ ஸு1க/
பார்வதீ/ உன்னை/ நான்/ மிக்கு/ நம்பினேன்/ கிளி/
பாணீ/ ப்3ரோவு/ பராகு/-இகனு/-ஏலே/ ஸுஸீ1லே/
ஏந்துபவளே/ காப்பாய்/ பராக்கு/ இன்னமும்/ ஏனம்மா/ நற்பண்பினளே/
அனுபல்லவி
கீ3ர்வாண/ வந்தி3த/ பத3/ ஸாரஸ/
வானோர்/ தொழும்/ திருவடியினளே/ கமல/
ஸங்கீ3த/ லோலே/ ஸுகு3ண/ ஜாலே/ ஜாலமு/-ஏலே/ காமாக்ஷீ/ (பார்வதி)
சங்கீதத்தினை/ விரும்புபவளே/ நற்பண்பு/ குவியலே/ தாமதம்/ ஏனம்மா/ காமாட்சீ/
சரணம்
சரணம் 1
ப4ண்ட3/ தை3த்ய/ க2ண்ட3ன/-ஆக2ண்ட3ல/ வினுதா/
பண்ட/ அசுரனை/ வதைத்தவளே/ இந்திரனால்/ போற்றப்பெற்றவளே/
மார்தாண்ட3/ கோடி/ தேஜ/ நீரஜ/-அக்ஷீ/ நிகி2ல/ ஸாக்ஷீ/ (பார்வதி)
பரிதி/ கோடி/ (நிகர்) ஒளியினளே/ கமல/ கண்ணீ/ பல்லுலக/ சாட்சியே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பார்வதி நினு நே நெர - பார்வதீ நினு நெர.
2 - பராகிகனேலே ஸுஸீ1லே - பராகிகனேல ஸுஸீ1ல.
3 - ஜாலமேலே - ஜாலமேல.
Top
மேற்கோள்கள்
4 - கீ3ர்வாணீ - சொல்லரசி - பிறவியில், ஊமை-செவிடாக இருந்த (பின்னர்) 'மூக கவி'க்கு, காமாட்சி பேச்சு அருளியதாக, காஞ்சி தல புராணம் கூறும். அவர், காமாட்சியைப் புகழ்ந்து, 'மூக பஞ்ச ஸ1தி' என்ற தோத்திரத்தினை இயற்றினார். ‘மூக கவி’ (appendix 2 நோக்கவும்).
Top
விளக்கம்
3 - ஜாலமேலே - தெலுங்கில் ஒரே மாதிரியான இரண்டு சொற்கள் 'jAlam' மற்றும் 'dzAlam' உண்டு. 'jAlam' என்பதற்கு, இவ்விடத்தில், 'ஏமாற்றுதல்' என்றும், 'dzAlam' என்பதற்கு 'தாமதம்' என்றும் பொருளாகும். இரண்டு பொருள்களுமே இவ்விடத்தில் பொருந்தும். இங்கு, 'தாமதம்' என்று பொருள் கொள்ளப்பட்டது. 'ஏமாற்றுதல்' என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.
சாம்பவி - சம்பு (சிவன்) மனைவி
மிருடானி - மிருடன் (சிவன்) மனைவி
Top